coimbatore சமஸ்கிருத மொழியை கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டுமாம் நமது நிருபர் ஜூலை 8, 2019 சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிரா மங்களை தத்தெடுக்க வேண் டும் என்று மத்திய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.